இன்னும் திருந்த இடமுண்டு..!
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhwjt9OrvhaSHfHdGM5VUSrS6euhBebeJhw2eNjru3TAz1ucT-1Zq6V-VTBDDHRJBPYER8FKXoWt6bwfmT8gcIm_TdRiKtTeFuWxb7vpRPAON0Lxb5eG3VBjcTGhP9jDnR_YOcahQgXIog6DPJjG3sOdPeGF5hZgZU7U_-creWBiq7Te3_JhMGN_onDQ/s320/Roomstobeimproved.gif)
2024 அனைவருக்கும் ஒரு இனிமையான, நிறைவான வருடமாக அமைய இறைவன் அருள்பாலிக்கட்டும். காலம் என்பது மிகப்பெரிய கொடை..! அதனை விரயமாக்காது காப்போம். காலமே, கவலைகளைக் கலைக்கவும், காயங்களை மாற்றவும் உதவும் இறைவனின் அற்புதம்..! எல்லாக் கேள்விகளுக்கும் விடையைக் காலம் தரும். எமக்குத் தேவை முயற்சியும், பொறுமையும் மட்டுமே..!